Thursday, August 30, 2012

மூன்றாம் நாள்





 மூன்றாம் நாள் நாம் முதலில் யாழ் பல்கலைக்கலகத்திற்கு  சென்றோம்  அங்கு பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைகழகம் மூடப்பட்டிருந்தது இருந்தபோதிலும் எங்களுக்கு பல்கலைகழகத்தை  பார்வையிடும் சந்தர்பம் கிடைத்தது .அங்கு எங்களுக்கு தேவையான புகைப்படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.




















 பிறகு நல்லூரில் ஒரு திருமணத்திற்கு  சென்றோம் அங்கு எங்களுக்கு புதிய வித்தியாசமான அழகிய திருமணத்தை பார்வையிடும் சந்த்தர்ப்பம்
எங்கள் குழுவிற்கு கிடைத்தது




































                                                                                                                                                                                           அதன் பிறகு யாழ் நூதனசாலைக்கு      சென்றோம் அங்கு எங்களால் நிறைய செய்தி சேகரிக்க முடிந்ததது
























 நாம் அதனை தொடர்ந்து செல்வசந்நிதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம் நாம் அப் பயணத்தில் பறவைக்காவடி பார்வையிட முடிந்தது .செல்வசந்நிதி உத்சவ ஆரம்பநாள் அன்று மிகுந்த சன நேரிசல் அங்கு காணப்பட்ட போதிலும் எங்கள் குழுவினால் சிறந்த முறையில் செய்தி சேகரிப்பில்   ஈடுப்பட்டனர் ,இவ் கோயிலின் வரலாற்றினை தொண்டமனாறு பொலிஸ் அதிபர் திரு .தங்கரராஜா அவர்கள் எங்களுக்கு மிக சுவாரஷ்யமாக கூறினார்.


















No comments:

Post a Comment