Friday, November 16, 2012

இந்துக்களின் கலாசாரத்தினை பிரதிபலித்த திருமண சடங்கு
முப்பது வருடகால யுத்தத்தின் பின்னரும் யாழ் மண்ணுக்கே உரித்தான கலை கலாச்சாரங்கள் இன்னும் புரையோடிப் போகாது மக்களுக்குள்ளே புதைந்து காணப்படுகின்றது என்பதினை எடுத்தியம்பும் முகமாக யாழ் மண்ணில்  இன்னும் இந்து சம்பிரதாய முறையிலான திருமண சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றது . யாழ் நோக்கிய எமது பயணத்தின் போது அவ்வாறன ஒரு திருமண வைபவத்தினை பார்க்க கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதே

No comments:

Post a Comment