நான்காம் நாள் நாகவிகாரையை நோக்கி ஆரம்பித்தோம் அங்கு சன நெரிசல்காரணமாக நாம் இடையிலேயே பயணத்தை திசை திருப்ப நேரிட்டது.
நான்காம் நாள்
பிறகு சாட்டி கடலுக்கு எங்கள் குழுவினர் சென்றோம் .பிறகு கசுறின கடலில் நண்பர்களுடன் குதுகளித்தபின்பு .பகல் உணவை உண்டோம் .அழகிய மலை பொழுதில் எங்கள் குழுவினர் யாழ் கோட்டைக்கு சென்றோம்
.யாழ் பொது சந்தைக்கு சென்று யாழ்ப்பாணத்திதற்கு உரித்தான பொருட்களை அங்கு பார்வையிட முடிந்ததது.அந்த பொழுதில் எங்கள் குழு செயல் திட்டத்தை நிறைவு செய்து கொண்டு இரவு மணியளவில் தலை நகட்ட்நகராய் நோக்கி கல்லூரி மாணவர்கள் புறப்பட்டோம்.
No comments:
Post a Comment