Thursday, November 15, 2012

நான்காம் நாள்  





நான்காம் நாள் நாகவிகாரையை நோக்கி  பயணத்தை  ஆரம்பித்தோம். அங்கு சன நெரிசல்காரணமாக நாம் இடையிலேயே பயணத்தை திசை திருப்ப நேரிட்டது.




பிறகு சாட்டி கடலுக்கு எங்கள் குழுவினர் சென்றோம் .பிறகு கசுறின கடலில் நண்பர்களுடன் குதுகளித்தபின்பு .பகல் உணவை உண்டோம் .அழகிய மலை பொழுதில் எங்கள் குழுவினர் யாழ் கோட்டைக்கு சென்றோம் .யாழ் பொது சந்தைக்கு சென்று யாழ்ப்பாணத்திதற்கு உரித்தான பொருட்களை அங்கு பார்வையிட முடிந்ததது.அந்த மாலை பொழுதில் எங்களின் யாழ் பயணத்தை நிறைவு செய்து தலை நகரை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்  

No comments:

Post a Comment